‘என்
உயிர் பிரிவதற்குள் தமிழ் ஈழத்தைப் பார்த்துவிட வேண்டும். -கலைஞர்-
–செய்தி-
கலாம்
சொன்னார்
கடைபிடிக்கிறார்
கலைஞர்
கனவுகாண
--
வடைசுட
கிழவியில்லை
வடைதிருடும்
ஆசை
காக்கைக்கு
--
கனவுகள்
மெய்ப்படுமோ
கயமைகள்
கண்டக்கால்?
--
வாய்க்கரிசி
போட்டவன்
வாய்க்கரிசி
போடுமுன்
மலரட்டுமே
ஈழம்
--
செருப்பைப்போல்
தேயட்டும்
புரண்டு
புரண்டு பேசும்
நா